Wednesday 8 July 2015

அம்மா

கருவில் உயிருக்குயிராய் பார்த்து
மண்ணில் கண்ணுங்கருத்துமாய் வளர்த்து
நிலவை காட்டி சோறூட்டி
செல்லம், தங்கம் என சீராட்டி
அன்பின் உருவாய் அன்னை வலம்வர,
அந்த கடவுளும் ஏங்கிதான் போவான் - என் அன்னை மடியில் துயில்கொள்ள..! 

No comments:

Post a Comment