கனவினை விற்று வாழக் கற்றுக்கொண்டோம்..
போதனைகள் விட்டொழித்து மதம் கொண்டோம்...
கலாச்சாரத்தை விற்று மேலை மயமானோம்...
உரிமைகளை இழந்து சுதந்திரம் பெற்றோம்..
பணத்திற்காக சுயமும் இழந்துவிட்டோம்..!
போதனைகள் விட்டொழித்து மதம் கொண்டோம்...
கலாச்சாரத்தை விற்று மேலை மயமானோம்...
உரிமைகளை இழந்து சுதந்திரம் பெற்றோம்..
பணத்திற்காக சுயமும் இழந்துவிட்டோம்..!
No comments:
Post a Comment