Wednesday 15 July 2015

கலிகாலத்து மனிதன்!

கனவினை விற்று வாழக் கற்றுக்கொண்டோம்..
போதனைகள் விட்டொழித்து மதம் கொண்டோம்...
கலாச்சாரத்தை விற்று மேலை மயமானோம்...
உரிமைகளை இழந்து சுதந்திரம் பெற்றோம்..
பணத்திற்காக சுயமும் இழந்துவிட்டோம்..!

No comments:

Post a Comment