சொப்பு விளையாடும்பொழுது
பொய் கோபம் காட்டி,
விழுந்த பொழுதெல்லாம்
எனக்கு மருந்திட்டு ,
உடைந்த போதெல்லாம்
எனக்கு மறுஉரு தந்து,
உலகத்தில் படித்த
படிப்பினை சொல்லிதந்து,
தந்தையின் கண்டிப்பும்
தாயின் அன்பும் ஒருசேர,
நான் பிறக்கும்பொழுதே பெற்ற இரண்டாம் அன்னை.. அக்கா!
பொய் கோபம் காட்டி,
விழுந்த பொழுதெல்லாம்
எனக்கு மருந்திட்டு ,
உடைந்த போதெல்லாம்
எனக்கு மறுஉரு தந்து,
உலகத்தில் படித்த
படிப்பினை சொல்லிதந்து,
தந்தையின் கண்டிப்பும்
தாயின் அன்பும் ஒருசேர,
நான் பிறக்கும்பொழுதே பெற்ற இரண்டாம் அன்னை.. அக்கா!
No comments:
Post a Comment