Wednesday 8 July 2015

அப்பா

தோளில் அமர்த்தி வேடிக்கை காட்டி
துவண்ட போதெல்லாம் உற்சாகம் ஊட்டி
கனவெல்லாம் மெய்யாக துணைநின்று
உலகை நான் வென்று வர பார்வையாளனாக நிற்கும் தெய்வம் - அப்பா! 

No comments:

Post a Comment